சென்னை, ஜன. 21– சென்மைன சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலரின் துரித நடவடிக்கையால் எலி மருந்து சாப்பிட்ட பெண் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நடை மேடை எண் 11-ல் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) பெண் காவலர் ஜிஷா, சுமார் 25 வயதுடைய ஒரு இளம் பெண் பயணி தனியாக அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பதை கவனித்தார். சந்தேகத்திற்குரிய […]
![]()











