செய்திகள்

சட்டசபைக்கு ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்எம்ஏக்கள்

சென்னை, அக். 16– தமிழக சட்டசபைக்கு இன்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ என்று எழுதி இருந்த பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். தமிழக சட்டசபை கூட்டம் 14–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 2வது நாள் கூட்டத்திற்கு வந்த அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித் கருப்பு கையில் கைப்பட்டை அணிந்து வந்திருந்தனர். 3வது நாளான இன்று சட்டசபைக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ என்று எழுதி இருந்த […]

Loading

செய்திகள்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

மதுரை, அக். 3– கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி எம்எல் ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு […]

Loading