செய்திகள்

‘‘வாக்கு திருட்டுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினை’’: ராகுல் காந்தி ஆவேசம்

ஆமதாபாத், செப்.13- வாக்கு திருட்டுதான் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தேர்தல்களில் வாக்குகள் திருடப்பட்டு உள்ளதாக பா.ஜனதா மற்றும் தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த பிரச்சினையை மையமாக வைத்து பீகாரில் அவர் வாக்காளர் உரிமை யாத்திரையையும் நடத்தினார். இதன் மூலம் வாக்கு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தள்ளுபடி விழா..! விழா 18 …. ராஜா செல்லமுத்து

ஆடி மாதம் ஆனாலே தெருத் தெருவுக்கு தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்து விடுவார்கள் வியாபாரிகள். தக்காளி முதல் தங்கம் வரை அத்தனையும் இந்தத் தள்ளுபடியில் அடங்கும். ” என்ன புவனா ,இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில துணிமணிகள் நிறைய வாங்கலாமா ? “ஆமா கெளசல்யா, எந்த வருசமும் இல்லாத அளவுக்கு இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில அதிகமான ஜவுளிகள் வர்றதா சொல்றாங்க. “ “ம்…ஆடித் தள்ளுபடி விற்பனைன்னு விளம்பரம் போட்ட முதல் தேதியிலேயே நாம போனம்னா, நல்ல நல்ல ஜவுளிகள அள்ளிட்டு […]

Loading