தமிழக அரசு அறிவிப்பு தமிழகம் முழுவதும் மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் ஆய்வு சென்னை, அக்.13– ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 1–ம் தேதி அன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப்பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது. அக்கடிதத்தில், 4.9.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் […]
![]()










