ராமேஸ்வரம், அக். 9– எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 30 பேர் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும், மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஆண்டாண்டு காலமாக தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்றிரவு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் […]
![]()


