செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜன. 23– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி முருகன் மறைவுக்கு சட்டமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த பேரவைத் தலைவர் […]

Loading

செய்திகள்

சட்டப்பேரவையில் இருந்து அண்ணா தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை, ஜன. 22– தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த நிலையில் கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அண்ணா திமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். நேரமில்லா நேரத்தில் இதுகுறித்து விவாதிக்க நேரம் கேட்டனர். மேலும் இதனை உடனே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். நேரமில்லா […]

Loading

செய்திகள்

கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்? மக்கள் மாளிகை விளக்கம்

சென்னை, ஜன.20-– தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டசபைக்கு வருகைதந்த கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். சட்டசபையில் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை (ஆளுநர் மாளிகை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– 1) ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: கவர்னர் முழுமையாக உரை நிகழ்த்துவாரா?

சென்னை, ஜன. 19– அரசியல் பரபரப்புக்கு இடையில் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் நிலையில் கவர்னர் உரை நிகழ்த்துவாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் – மே […]

Loading

செய்திகள்

சட்டசபைக்கு ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்எம்ஏக்கள்

சென்னை, அக். 16– தமிழக சட்டசபைக்கு இன்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ என்று எழுதி இருந்த பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். தமிழக சட்டசபை கூட்டம் 14–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 2வது நாள் கூட்டத்திற்கு வந்த அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித் கருப்பு கையில் கைப்பட்டை அணிந்து வந்திருந்தனர். 3வது நாளான இன்று சட்டசபைக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ என்று எழுதி இருந்த […]

Loading