செய்திகள் நாடும் நடப்பும்

ஆஸ்திரேலியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற தந்தை, மகன்: இருவருமே பாகிஸ்தானியர்கள்

சிட்னி, டிச. 15: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு பேருமே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தந்தை, மகன் என்று தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் […]

Loading

செய்திகள்

அரியானாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை

குருகிராம், ஜூலை 11– வளர்ந்து வரும் பிரபல இளம் டென்னிஸ் வீராங்கனையான தன் மகளை தந்தையே துப்பாக்கியால் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. நாளுக்கு நாள் பெற்ற மகளின் வளர்ச்சி, பெருமை கண்டு பொறுக்கமாட்டாமல் ஆத்திரம் கண்ணை மறைக்க, 25 வயது மகள் ராதிகாவை 51 வயது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்தக் கொடூர சம்பவம் அரியானா குருகிராமம் பகுதியில் நேற்றிரவு (வியாழன்) 10.30 மணியளவில் நடந்துள்ளது. இது […]

Loading