செய்திகள்

மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்: 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொன்ற தந்தை

தஞ்சை, அக். 11– தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இதில் மூத்த மகள் ஓவியா (12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான். […]

Loading