கதைகள் சிறுகதை

சிறுகதை … தங்கச் சாலை 8 …! …. ராஜா செல்லமுத்து

வாடிக்கையாளர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், பலசரக்குக் கடைக்காரர். ” சார், எல்லாம் நல்ல காசு தான். என்னமோ இந்தப் பத்து ரூபா நாணயத்த நாங்களே அச்சு வார்த்துக் கொடுத்த மாதிரியே இப்பிடி உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கீங்க? எல்லாம் உங்களை மாதிரிக் கடைக்காரங்க எங்களுக்கு கொடுக்கிற காசு தான் சார் . நம்பி வாங்கிப் போடுங்க. எதுவும் வராது” என்று கடைக்காரரிடம் தன் நாணயத்தைப் பற்றி நாணயமாகப் பேசினான், நாராயணன் […]

Loading