செய்திகள்

ஆசிரியர் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, செப்.1– ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா […]

Loading