செய்திகள்

ஹானா ஜோசப் மருத்துவமனை ரூ.42 கோடிக்கு பங்குகள் வெளியீடு

மும்பை, ஜன. 21: மதுரையைச் சேர்ந்த ஹானா ஜோசப் மருத்துவமனை, தன் விரிவாக்க திட்டங்களுக்காக பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடுகிறது. மொத்தம் 60 லட்சம் பங்குகளை வெளியிட்டு ரூ.42 கோடி நிதி திரட்ட உள்ளது. இந்த பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 10 முக மதிப்பு கொண்டது. ரூ.67 முதல் ரூ.70 வரை ஒரு பங்குக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்கிறது. இந்த மருத்துவமனை நரம்பு மண்டல சிகிச்சை இருதய ஆபரேஷன் மற்றும் விபத்து சிகிச்சையில் அதிநவீன வசதிகள் […]

Loading

செய்திகள்

கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்: விசாரணையில் தகவல்

சென்னை, ஜூலை 12– கடலூர் ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த கோர விபத்திற்கு யார் காரணம் என பல பேச்சுக்கள் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர்

தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என தகவல் சென்னை, ஜூலை 12– தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர் . தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் […]

Loading