செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நான் சொன்னதால் தான் போரை நிறுத்தினார்கள்

நியூயார்க், அக். 7– கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வரிகளை வைத்தே அமைதியே ஏற்படுத்துகிறோம் என்றும் அவர் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட உலக அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்தாலும் டிரம்ப் மீண்டும் மீண்டும் இதே […]

Loading