செய்திகள்

டி.ஜி. வைணவக் கல்லூரியில் முதல்வர் சந்தோஷ் பாபு தேசிய கொடி ஏற்றினார்

சென்னை, ஜன.26– சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியில், 77-வது குடியரசு தின விழா இன்று மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. கல்லூரிச் செயலர் அசோக் குமார் முந்த்ராவின் வழிகாட்டுதலின்படி, 5-வது கம்பெனி என்.சி.சி. காலாட்படை மற்றும் 1 (டிஎன்) பட்டாலியன் என்.சி.சி ஆகியவை இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன. விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் சேது. சந்தோஷ் பாபு, மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

வேர்க்கடலை உரித்தல், பூச்சரம் தொடுத்தல் போட்டிகளோடு டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் குதூகலப் பொங்கல் விழா

சென்னை, ஜன.13– சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் ‘தைத்திருநாள் பொங்கல் விழா’ மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் புனிதமான ‘கோ-பூஜை’யுடன் பொங்கல் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை 9 மணியளவில் கலை மற்றும் கலாச்சாரப் போட்டிகள் தொடங்கின. கல்லூரி வளாகத்தில் அச்சு அசலாக அமைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமம் அனைவரையும் ஈர்த்தது. சிலம்பாட்டத்தின் வேகம், உறியடியின் உத்வேகம், கண்கவர் ரங்கோலி கோலங்கள் எனத் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் மாணவர்களால் மீட்டெடுக்கப்பட்டன. இவை தவிர, […]

Loading

செய்திகள்

டி.ஜி. வைணவக் கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான 14–வது தேசிய கருத்தரங்கு முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு துவக்கி வைத்தார்

சென்னை, டிச. 8– சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான 14–வது தேசிய கருத்தரங்கை முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு துவக்கி வைத்தார். துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியின் தமிழ்நாடு தேசிய மாணவர் கவசப் படைப் பிரிவு –1″ தேசிய மாணவர் படை வீரர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான வழிகாட்டல் என்னும் பொருண்மையில் 14-வது தேசிய கருத்தரங்கத்தைச் சிறப்பாக நடத்தியது. தொடர்ச்சியாக பதினான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை, முன்னாள் இணை தேசிய மாணவர் […]

Loading