வாஷிங்டன், ஜூலை 31– ‘‘பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார். ‘‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இதனைத் […]
![]()










