சென்னை, நவம்பர் 29:தமிழகத்தின் தென் மாவட்டங்களை வேகமாக நெருங்கி வரும் ‘டிட்வா’ புயல் நாளை அதிகாலை அல்லது மதியம் கரையைக் கடக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. புயலின் தீவிரம் காரணமாக தென் தமிழகம் முழுவதிலும் கனமழை தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்ட உயர்வு கடலோர பகுதிகளில் அலைச்சலின் அதிகரிப்பு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் பதிவாகின்றன. தற்போது ‘டிட்வா’ குமரி கடல்பகுதியை கடந்தபடி கன்னியாகுமரி, தூத்துக்குடி, […]
![]()


