செய்திகள்

சைபர் குற்றங்கள்: பொதுமக்களிடம் சென்னை காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, டிச. 22: சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் சார்பில் விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் துணை ஆணையாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள ஒய்.எஸ். என்கிளேவ் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டிஜிட்டல் கைது மூலம் ரூ.33 கோடி மோசடி: பெங்களூரு பெண்ணுக்கு ஏமாற்றம்

பெங்களூரு, நவ. 17: டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண்ணிடம் ரூ.32 மோசடி நடந்துள்ளது. டிஜிட்டல் கைது தற்போது வளர்ந்து வரும் சைபர் குற்றமாகும், இதில் மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் என்று காட்டிக் கொண்டு ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து பணம் செலுத்த அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்நிலையில்,பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் டிஜிட்டில் கைது என்று கூறி ரூ.75 லட்சம் மோசடி: கேரள ஆசாமி கைது

ஆவடி, ஜூலை 23– ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட அம்பத்தூர், ராம் நகர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை செல்போனில் அழைத்து நபர், தன்னை மும்பை குற்றப்பிரிவு சிறப்பு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் ரவியை டிஜிட்டில் கைது செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயனந்து போன ரவி, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.75,50,00 அனுப்பி உள்ளார். பின்பு தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு […]

Loading