புதுடெல்லி, ஜூலை 19– இந்தியாவில் முதல்முறையாக, 108 பேருரிடம் ரூ.1 கோடி டிஜிட்டல் மோசடி செய்து கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்குவங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ‘ஆன்லைன்’ மூலமாக சைபர் குற்றவாளிகள் பண மோசடி செய்வதை தடுக்க, சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் […]
![]()



