செய்திகள்

ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ கைது மோசடி: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுடெல்லி, ஜூலை 19– இந்தியாவில் முதல்முறையாக, 108 பேருரிடம் ரூ.1 கோடி டிஜிட்டல் மோசடி செய்து கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்குவங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ‘ஆன்லைன்’ மூலமாக சைபர் குற்றவாளிகள் பண மோசடி செய்வதை தடுக்க, சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் […]

Loading

செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிர்வாகத்தில் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் அமல்

துபாய், ஜூலை 1– ஐக்கிய அரபு அமீரகத்தில் நிர்வாக நடைமுறைகள் அனைத்தும் இன்றுமுதல் டிஜிட்டல் முறைக்கு மாற்றங்கள் செய்யப்பட்டு அனைத்தும் எளிமைபடுத்தப்பட உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், குடியிருப்பாளர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிர்வாகத்தை எளிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. முதலாவதாக, விசா நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட உள்ளது. புதிய டிஜிட்டல் மாடல் மூலம் ஆவண சரிபார்ப்பு, விண்ணப்ப செயல்முறை விரைவாக முடியும். புதிய வசதிகள் மூலம் குடியிருப்பாளர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் தடையின்றி சமர்ப்பித்து, […]

Loading