செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்: டிஎன்சிஏ தலைவர் சீனிவாசராவ், காசி விஸ்வநாதன் வழங்கின

வேலூர் நவ.24: வேலூர் மாநகரில் நவீன வசதி கொண்ட கிரிக்கெட் மைதானம் கட்டி தர வேண்டும் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி. வி.சம்பத் கோரிக்கை வைத்தார். வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து வேலூர் மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்து, இந்த போட்டிகள் மாவட்ட தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தலைமையில் வேலூரில் நடைப்பெற்றது. இதில் 17 அணிகள் பங்கேற்று இருந்தது. […]

Loading