செய்திகள்

ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஜி.கே. மணிக்கு நோட்டீஸ்

சென்னை, டிச. 18: பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. அன்புமணி தலைமையில் செயல்படும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது- பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக […]

Loading

செய்திகள் முழு தகவல்

பா.ம.க.விலிருந்து விலகத் தயார்: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி

சென்னை, டிச. 15: பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான அதிகார மோதல் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக ராமதாஸ் பின்னால் இருப்பவர்கள் தவறாக வழிநடத்துகின்றனர் என்று அன்புமணி தரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அதிலும் ஜி.கே.மணி மீது கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இவரை துரோகி என்று அன்புமணி தரப்பு விமர்சித்துள்ளது. நேற்றைய தினம் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் […]

Loading