புதுடெல்லி, டிச. 5: டெல்லியில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் நடத்திய பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, அணுசக்தி தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய […]
![]()


