* ஒருவர் உடல் மீட்பு * மற்றவர்களை மீட்பதில் மின்னல்வேகம் லக்னோ, நவ. 16– உத்தரபிரதேசத்தில் சோன்பத்ராவில் கல்குவாரியில் பாறைகள் சரிந்தன. இதில் 15 தொழிலாளர்கள் சிக்கினர். தற்போது அங்கு அவர்களை மீட்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குவாரி உள்ளே, பெரிய பள்ளம் தோண்டி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்தன. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ […]
![]()


