செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி சொத்து குவிப்பு வழக்கு: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடெல்லி, ஆக. 18– சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீட் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை ஐ. பெரியசாமி அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை […]

Loading