செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் நாளை விண்ணில் சீறிப்பாய்கிறது

சென்னை, ஜன. 11: பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய […]

Loading

செய்திகள்

எல்விஎம்–3 எம்5 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

திருப்பதி, நவ.1– விண்ணில் நாளை ஏவப்பட உள்ள எல்விஎம்–3 எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்–7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன […]

Loading

செய்திகள்

பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடையுள்ள செயற்கைக்கோள்: 40 மாடி உயர ராக்கெட் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை, ஆக.20- பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை நிலைநிறுத்த 40 மாடி கட்டிடத்தின் உயரத்தைக் கொண்ட ராக்கெட் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு இந்தியாவின் விண்வெளி திட்டத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். விழாவில் நாராயணன் பேசியதாவது:- […]

Loading