செய்திகள்

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு : ஸ்டாலின்

சென்னை, ஆக. 22– இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று சென்னை போற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த […]

Loading

செய்திகள்

சிறுகதை .. கத்தி போடும் திருவிழா..! விழா 40 …. ராஜா செல்லமுத்து

” சீக்கிரமா கொண்டு போங்க. ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு நினைக்கிறேன். எத்தன பேரு இந்த வேலைய செஞ்சாங்கன்னு தெரியல. இதெல்லாம் ரொம்ப தப்புங்க “ என்று ஒருவர் பதற, கதிர்வேலன், புஷ்பதுரை, பாலமுருகன் இன்னும் சில பேர் உடம்பில் பலமான காயங்களுடன் ஒரு பிரபலமான மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அவர்களின் நிலையைப் பார்த்த அந்த மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள் முதல் செவிலித்தாய் வரை ஓடி ஒதுங்கினார்கள். ” யாராவது ஸ்ட்ரெச்சர் எடுத்திட்டு வாரீங்களா? என்று ஒருவர் துடிக்க ” […]

Loading

செய்திகள்

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, ஆக. 21– டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று காலை முதலமைச்சர் ரேகா குப்தாவின் வீட்டில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கு […]

Loading

செய்திகள்

1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்

தஞ்சாவூர், ஆக.21– தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில், இன்று காலை சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். அதில் கடந்த 2022–ம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1,538 டன் அரிசி, […]

Loading

செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு ஆவடி, ஆக. 21– சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.15000 அபராதம் விதித்து திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு 6.01.2019 அன்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டில்லி பாபு (22) என்பவர் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் […]

Loading

சினிமா செய்திகள்

சென்னையில் ரஷ்ய திரைப்பட இரவு3 படங்கள் பார்த்து மகிழ அனுமதி இலவசம்

சென்னை:ரஷ்யாவின் அனைத்து பிராந்தியங்களிலும், வெளிநாட்டு மையங்களிலும், இந்த லாரம் 10வது ஆண்டு “திரைப்பட இரவு” நடைபெறுகிறது.இது ரஷ்யன் சினிமா தினத்தையொட்டி நடத்தப்படுகிறது. BRICS நாடுகள் உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னையிலுள்ள ரஷ்யன் ஹவுஸ் இந்நிகழ்ச்சியில் இணையக் களிக்கிறது. சிறந்த வசூல் சாதனை படைத்த திரைப்படங்களைத் திரையிடுகிறது.திரைப்படங்கள்:• ஆகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணிபோர் நாடகம் – “Blood Type” (16+)இரண்டாம் உலகப்போரின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம், நாசிகள் ஆக்கிரமித்த […]

Loading

கதைகள் சிறுகதை

தொலைவிலிருந்து ஒரு துளி…

-: டிக்ரோஸ் :- விஞ்ஞானி மணி கொஞ்சம் தாமதமாகவே வந்தார். அவருடைய ஆழ்விளக்குக் கண்ணாடியோடு (அதாங்க magnifying glass), மெதுவாக செந்நிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்தப் பசுமை ஹால் வழியாக நுழைந்தார். “தண்ணீர் ” என்று மிதந்து வந்த கண்ணன் குரல் வரவேற்றது! கண்ணன் – ‘HydroNet Corporation’ என்ற பன்னாட்டு நீர் நிறுவனத்தின் தலைவர். ஒரு தெளிவான கண்ணாடிப் பொத்தானை விரலால் தட்டினார் மணி. “தட தட்!” தொட்டியின் நடுவில் உள்ள சிறிய குழியிலிருந்து ஒரு […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி, ஆக. 20– துணை ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்திய நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கர், பதவிக்காலம் நிறைவடைய 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அந்த துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டு, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் 9ம் தேதி […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரத்தில் 10-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம், ஆக. 20– ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 10–வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா […]

Loading

செய்திகள்

புதுடெல்லியில் இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஆக. 20– தலைநகர் புதுடெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபர், 25,000 அமெரிக்க […]

Loading