செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் போரின்போது மோடியுடன் பேசினேன்: வர்த்தகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்

புதுடெல்லி, ஆக. 27– இந்தியா–பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்துள்ளார். மீண்டும் போர் ஏற்பட்டாலும் நானே தடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்த வரிவிதிப்பானது, இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஆக. 27–  சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 8–ந்தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.75,760-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் 9–ந்தேதியிலிருந்து சற்று குறைந்து வந்த நிலையில், பின்னர் விலை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … ஆற்காடு சாலை 4 ..!. ….. ராஜா செல்லமுத்து

” எங்கே கிருஷ்ணனைக் காணோம் ? என்று நண்பர்கள் கேட்க, ” கிருஷ்ணனா ? இந்நேரம் அவர் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு இருப்பாரு “ என்றார் , கிருஷ்ணனின் நண்பர்களில் ஒருவரான மூர்த்தி. ” ஆற்காடு சாலையா ? அங்க எதுக்குப் போறாரு ?” ” எந்த வேலையா இருந்தாலும் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு வந்த பிறகு தான் மத்த வேலைகளைப் பார்ப்பாரு. இது எந்த ஒரு நாளும் தவறுனதே இல்ல” ” அப்படியா? ரொம்ப ஆச்சர்யமா […]

Loading

செய்திகள்

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், 10 பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு

பெரம்பலூர், ஆக. 27– மதுரை மாநாட்டில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது. தவெக மாநாடு நடைபெறும் திடலில் அன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கொளுத்தும் வெயில் சவாலாக இருந்தபோதும் லட்சக்கணக்கான […]

Loading

செய்திகள்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா: தமிழகம் முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்

சென்னை, ஆக. 27– விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமா கொண்டாட்டப்பட்டது. இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அவ்வகையில் இன்று (27.8.2025) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் குடும்பம் குடும்பாக சென்று விநாயகரை தரிசனம் செய்தனர். […]

Loading

செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு

சென்னை, ஆக. 27– ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெளியிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட […]

Loading

செய்திகள்

நாளை விநாயகர் சதுர்த்தி: பூக்களின் விலை கடும் உயர்வு

சென்னை, ஆக. 26– நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் வழக்கத்தைவிட இன்று பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் விலை கடுமையாக உயர்ந்தது. குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். […]

Loading

செய்திகள்

மயிலை புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில்

சென்னை, ஆக 26– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் […]

Loading

செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் மின்சாரக் கார்: பிரதமர் மோடி இயக்கி வைத்தார்

ஆமதாபாத், ஆக. 26– குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மாருதி சுசூகியின் முதல் மின்சாரக் காரை கொடி அசைத்து பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி நேற்று மாலை ஆமதாபாத் நகரில் 3 கி.மீ. தூரத்துக்குப் பிரம்மாண்ட சாலை பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் தொடங்கி வைத்தார். இந்நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி முதல் முறையாக மின்சாரக் காரை தயாரித்துள்ளது. […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கண்ணதாசன் சாலை 3 ..! ….. ராஜா செல்லமுத்து

காவல்த் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக ஒரு போன் கால் வந்தது. அந்த அழைப்பை ஏற்ற காவல்த் துறை அதிகாரி “அப்படியா எங்கே?” என்று கொஞ்சம் வியப்பாய்க் கேட்டார். “கண்ணதாசன் சாலையிலே சார்” “கண்ணதாசன் சாலையா?” “ஆமா சார்” “சரி, உடனே அங்க போலீஸ அனுப்புறேன். அங்க ஏதும் பிரச்சினை வந்தா எங்களுக்கு உடனே போன் பண்ணுங்க” என்று காவல்த்துறை அதிகாரி சொல்ல “சரிங்க சார்” என்று அந்த அழைப்பைத் துண்டித்தான், தகவல் சொன்னவன். சிறிது நேரத்திற்கெல்லாம் […]

Loading