செய்திகள்

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரி 2 லட்சம் பேர் மனு

புதுடெல்லி, ஆக.31- பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயரை நீக்கக்கோரி சுமார் 2 லட்சம் பேர் மனுக்களை அளித்துள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பீகாரில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செய்தது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபம் தெரிவிக்கவோ, திருத்தம் மேற்கொள்வோ […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கல்லூரிச் சாலை 5 …! …. ராஜா செல்லமுத்து

நக்கல், நையாண்டி, கானா பாட்டு, கேலிக் கவிதைகள் என்று கூச்சலும் குழப்பமுமாகத் தார்ச்சாலையில் ஓடிக் கொண்டிருந்தது, அந்த நகரப் பேருந்து. ” ஏன் தான், இவனுக இப்பிடி இம்சை பண்றானுகளோ தெரியல? இவனுக எல்லாம் படிச்ச ஆளுகளா ? இல்ல ரவுடிப் பயலுகளா ? என்று பொதுமக்கள் புலம்பினாலும் எதையும் சட்டை செய்யாத அந்தக் காவாலிகள், மேலும் மேலும் சத்தம் போட்டுக் கிண்டல் செய்து கொண்டே வந்தார்கள். ” தம்பி, இந்த பஸ்ல நீங்க மட்டும் பயணம் […]

Loading

செய்திகள்

7 நாள் அரசு முறைப் பயணம் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்பட்டார் ஸ்டாலின்

சென்னை, ஆக.30– தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 7 நாள் அரசு முறைப்பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். ‘எந்த ஒரு சதியையும் முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு’ என்று அப்போது ஒரு கேள்விக்கான பதிலில் கூறினார். நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:– ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உயர்வு: தங்கம் ஒரு சவரன் ரூ.76,960

சென்னை, ஆக. 30– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் சில நாட்களாக தங்கம் விலையில், ஏற்ற இறக்கம் உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,405 ரூபாய்க்கும் சவரன் 75,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 9,470 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் இன்று ரூ.76 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, ஆக. 29– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறைந்து, பின்னர் கடந்த 6-ந் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத […]

Loading

செய்திகள்

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

திருப்பத்தூர், ஆக. 28– சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் பலியானார்கள். அவர்களது உடல்களை திருப்பத்தூர் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேஷ்குமார் (45) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி கட்டட பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து […]

Loading

செய்திகள்

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: இலங்கை மந்திரி பரபரப்பு பேட்டி

சென்னை, ஆக. 28– கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நடிகர் விஜய்க்கு இலங்கை மந்திரி பதில் கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, மத்திய அரசு கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்” என்று பேசியிருந்தார். இந்த நிலையில் இலங்கை வெளியுறவு துறை […]

Loading

செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம்: 2030-–ம் ஆண்டு வரை நீட்டிப்பு

புதுடெல்லி, ஆக.28- சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் 2030-ம் ஆண்டு வரை நீட்டிப்பு மற்றும் விரவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி (பி.எம். சுவாநிதி) திட்டத்தை மறுசீரமைத்து விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொரோனாவால் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி இதில் 3 தவணையாக […]

Loading

செய்திகள்

என்ஜினீயரிங் படிப்பில் புதிய தொழில்நுட்பப் பாடங்கள் அறிமுகம்: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை, ஆக.28- மாணவர்கள் ஏ.ஐ., எந்திரக் கற்றல், தரவு அறிவியலில் சிறந்து விளங்க இளநிலை என்ஜினீயரிங் படிப்பில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப் பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் என்ஜினீயரிங் மாணவர்கள் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்ப தாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- […]

Loading

செய்திகள்

பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

பாட்னா, ஆக.27– பீகாரில் இன்று நடந்த வாக்குரிமை பேரணியில் ராகுல்காந்தியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பீகாரில் நடந்தது ஜனநாயக படுகொலை, சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைப்போல் தேர்தல் ஆணையம் ஆடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் […]

Loading