சென்னை, செப்.25– மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப அறிவுடன், சமூக உணர்வு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை கற்றறிய கல்லூரி தோறும் நிறுவன மேலாண்மைக்குழுவினை அமைத்திட ஏதுவாக சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். உயர்கல்வித் துறை அரசு செயலாளர் பொ.சங்கர் தலைமை வகித்தார், கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் அமைச்சர் பேசியதாவது:– இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டும் இல்லாமல், […]
![]()











