பூந்தமல்லி, டிச.17– அண்ணா தி.மு.க. சார்பில் 18–ந் தேதி (நாளை) நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்துள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் முகப்பேர் மேற்கு பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தி.ப.கண்ணன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ராயபுரம் ஆர்.மனோ, முன்னாள் எம்.பி. ஜெகந்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், […]
![]()











