சென்னை, ஜன. 9– சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் போலீஸ் என கூறி மிரட்டி டிஜிட்டல் கைது செய்து, ரூ.20 லட்சம் அபகரித்த வழக்கில் 14 நாட்களுக்குள் ரூ.20 லட்சம் பணத்தை மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் மீட்டனர். சென்னை நானக்யன் மெயின் ரோடு, அண்ணாமலை அவென்யு பகுதியைச் சேர்ந்த எஸ். லதா என்பவர் கடந்த 23.12.2025 அன்று மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையம் ஆஜராகி, கடந்த 20.12.2025ம் தேதி தன்னை 7999822036 […]
![]()











