புதுடெல்லி, ஜூலை 13– மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்து கவுரவித்து வருகிறது. மத்திய அரசின் பரிந்துரையை […]
![]()











