சிறுகதை விழாக்கள்

கோடை விழா… ! விழா 16 … ராஜா செல்லமுத்து

வெயிலை மட்டுமே அனுப்பிக் கொண்டிருந்த வானம், இப்போது லேசாகக் குளிர ஆரம்பித்திருந்தது. ஆங்காங்கே சில தூறல்களும் சாரல்களும் பூமியை நனைத்துக் கொண்டிருந்தது, மேகம் . வெப்பத்தைத் தணிப்பதற்கும் மகிழ்ச்சியை மனதில் விதைப்பதற்கும் மக்கள் கோடைத் திருவிழாவை நோக்கி படையெடுத்தார்கள். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என்று மலைப் பிரதேசங்களில் கொண்டாடப்படும் கோடை விழாக்களில் அடைக்கலமாக ஓடினார்கள். சுதர்சனம் ஊட்டியை தேர்ந்தெடுத்தார். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்குச் சென்றால் கோடை விழாவைப் பார்த்தது போல இருக்கும். அதோடு […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடனை துரத்தி சென்று மடக்கிப் பிடித்த ரெயில்வே போலீசார்

சென்னை, ஜூலை 14– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடனை ஆர்பிஎப் போலீசார் துரத்தி சென்று கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வியாசர்பாடியைச் சேர்ந்த பயணிகளின் செல்போன்கள் திருட்டு தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த ரெயில்வே பாதுகாப்புப் படை குற்றப்புலனாய்வுக் குழுவினர், சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டது. பின்னர், அந்த ஆசாமி […]

Loading

Uncategorized

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?

சென்னை, ஜூலை 14– தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Loading

செய்திகள்

அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூலை 14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், 4 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார். 1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், (தமிழ்நாடு மின்சார வாரிய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்) 2. ககன்தீப் சிங் பேடி, ( ஊரக […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் ரெயில் தீ விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருவள்ளூர், ஜூலை 14– திருவள்ளூர் அருகே ரெயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வழித்தடத்தில் தற்போது மின்சார ரெயில் சேவை சீரானது. திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உயர் ரக டீசல் ஏற்றி வந்த ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட உராய்வினால் டேங்கர்களில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. . இந்த தீயானது மளமளவென்று பரவி, அடுத்தடுத்து 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து […]

Loading

செய்திகள்

அபிநயத்தின் அருவி சரோஜா தேவி

அழகு பேசும் கண்கள், அரங்கம் பாராட்டும் நடனம், அபிநயத்தின் அருவி அவர் சரோஜா தேவி. மகாகவி காளிதாசாவில் தொடங்கிய பயணம் படங்கள் நூற்றுக்கணக்கில் புகழின் பாதை பத்ம விருதுகள் பெற்ற தந்த புனித பாதை, “அபிநயா சரஸ்வதி” என அழைக்கப்பட்டாள், “கன்னடத்து பைங்கிலி” என போற்றப்பட்டார், 161 முன்னணி கதாபாத்திரங்கள் அவரின் சாதனை, சினிமாவின் சாகாவரம். பாடல்கள், பாவனைகள், பாசம் இவற்றின் முத்தாய்ப்பு அவர் மறைந்தாலும், அவர் கலை உயிரோடு வாழும், தமிழ்த் திரையுலகின் நெஞ்சில் நிலைத்திருக்கும். […]

Loading

செய்திகள்

87 வயது சரோஜா தேவி பெங்களூருவில் காலமானார்

பெங்களூரு, ஜூலை 14: இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகை பி. சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலை பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87. ஏழு தசாப்தங்களுக்கு மேல் நீடித்த அவரது திரை பயணம், இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்ததைக் கொண்டாடுகிறது2. 🎬 சினிமா வரலாற்றில் ஒரு அத்தியாயம் 1955-ம் ஆண்டு, 17 வயதில் கன்னட திரைப்படமான மகாகவி காளிதாசா மூலம் திரையுலகில் அறிமுகமானார். நாடோடி மன்னன் (1958) மூலம் தமிழ் சினிமாவில் புகழ் […]

Loading

செய்திகள்

ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் உயர் மேம்பாலம்

சென்னை, ஜூலை.14- பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் உயர்மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பரந்தூரில் 4 ஆயிரத்து 971 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில், சென்னையின் 2-வது புதிய சர்வதேச விமானநிலையம் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, […]

Loading

செய்திகள்

24–-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சுற்றுப்பயணம்

சென்னை, ஜூலை 14–- எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள […]

Loading

செய்திகள்

இலங்கை  கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்

சென்னை, ஜூலை.14-– இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருக்கும் மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 13.7.2025 (அதாவது நேற்று) அதிகாலையில் 7 மீனவர்கள், எந்திர மீன்பிடி […]

Loading