செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது

ராமேஸ்வரம், ஜூலை 29– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்கரையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மட்டுமின்றி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த […]

Loading

செய்திகள்

மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை: ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஜூலை 28– “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 2–ந் தேதி அன்று காலை 10 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையொட்டி இப்பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு களஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– பொதுவாகவே மக்கள் ஒவ்வொருவரும் […]

Loading

செய்திகள்

சென்னையில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை: மணிப்பூர் பெண் கைது

சென்னை, ஜூலை 28– மடிப்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த மணிப்பூரைச் சேர்ந்த பெண் செய்யப்பட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து, போதைப் பொருட்களை வைத்தருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை…….மாங்கனித் திருவிழா..!- விழா 25….. ! ராஜா செல்லமுத்து

திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாவாகக் கட்சி தந்த மாங்கனித் திருவிழாவில், ராதாகிருஷ்ணனை தேடிக் கொண்டிருந்தார்கள். ” சீக்கிரம் அந்தக் காெலைக் குற்றவாளியக் கண்டுபிடிக்கல. நமக்கு கெட்ட பெயர் வந்திரும். எப்பாடுபட்டாவது ,அந்தக் கொலைகாரப் பயல புடிச்சா தான், நமக்கு போலீஸ்ங்கிற பேரு. இல்ல வேற மாதிரி ஆயிரும் “ என்று கங்கணம் கட்டித் தேடிக் கொண்டிருந்தார்கள் காவல் துறையினர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் நடக்கும் மாங்கனித் திருவிழா ரொம்ப விசேஷமாக நடந்து கொண்டிருக்கும் […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவர்

சென்னை, ஜூலை 28– சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை ஐஐடி மாணவர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து இன்று காலை துர்காப்பூருக்கு இண்டிகோ விமானம் ஊழியர்கள் உள்பட 164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது 27 வயதான இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றிருக்கிறார். இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தான் அவசர கால கதவை திறக்கும் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை ….. கற்றார் – பெற்றார் : விழா..! விழா 24 …….. ராஜா செல்லமுத்து

” நடக்கப் போற திருவிழாவுக்கு நீங்க அவசியம் வந்திரணும். சரியா? ” என்று அப்துல் காதரிடம் பத்திரிகையைக் கொடுத்தார், சொக்கலிங்கம். ” நீங்க சொல்லி வராம இருப்பேனா, என்ன? திருவிழாவில முதல் ஆளா நான் வந்து நிப்பேன்” என்றார், அப்துல் காதர். ” சரி… இன்னும் நிறையப் பேருக்குப் பத்திரிகை குடுக்கணும். அப்ப நான் வரட்டுமா?” என்று சொல்லிய, சொக்கலிங்கம் அப்துல்காதர் வீட்டை விட்டுக் கிளம்பினார். ” அவசியம் எங்க திருவிழாவில நீங்க பங்கெடுத்துக்கிரணும்” என்று தன் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவுகள் சில நிஜங்கள்… வத்சலா சிவசாமி

பார்த்தீபனும் பிரபுவும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்ப கல்வியில் இருந்தே இருவரும் சேர்ந்தே படித்தார்கள். அவர்கள் படித்த அந்தப் பள்ளி சரித்திரப் புகழ் வாய்ந்தது. தமிழ் மீடியத்தில்தான் இருவரும் படித்தார்கள். பள்ளி இறுதித் தேர்வுக்குப் பின் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது பல மாணவர்களோடு சேர்ந்தே ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். பி.எஸ்ஸியில் படிக்கும்போது கணினியை முதலாம் பாடமாக எடுத்திருந்தார்கள். தான் […]

Loading

செய்திகள்

சிறுகதை ….. கற்றார் – பெற்றார் : விழா..! விழா 24 …….. ராஜா செல்லமுத்து

” நடக்கப் போற திருவிழாவுக்கு நீங்க அவசியம் வந்திரணும். சரியா? ” என்று அப்துல் காதரிடம் பத்திரிகையைக் கொடுத்தார், சொக்கலிங்கம். ” நீங்க சொல்லி வராம இருப்பேனா, என்ன? திருவிழாவில முதல் ஆளா நான் வந்து நிப்பேன்” என்றார், அப்துல் காதர். ” சரி… இன்னும் நிறையப் பேருக்குப் பத்திரிகை குடுக்கணும். அப்ப நான் வரட்டுமா?” என்று சொல்லிய, சொக்கலிங்கம் அப்துல்காதர் வீட்டை விட்டுக் கிளம்பினார். ” அவசியம் எங்க திருவிழாவில நீங்க பங்கெடுத்துக்கிரணும்” என்று தன் […]

Loading

செய்திகள்

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும்

சென்னை, ஜூலை 26– நீதிமன்ற அவமதி வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி் சேவை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நூதன தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை ஐகோர்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன் மற்றும் பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக சின்னதம்பி, எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி பட்டு தேவானந்த் […]

Loading

செய்திகள்

6வது நாளாக சிகிச்சை: இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே ஸ்டாலின் அரசுப் பணி

சென்னை, ஜூலை 26– சென்னை அப்போலோ மருத்துவமனையில் 6வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணியை செய்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதலமைச்சர் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் […]

Loading