செய்திகள்

மேடவாக்கம் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா புதிய கிளை துவக்கம்

சென்னை, ஜன. 9– பேங்க் ஆப் இந்தியா தனது புதிய கிளையை சென்னை, மேடவாக்கத்தில் திறந்துள்ளது. இது சென்னை மண்டலத்தில் வங்கியின் 85வது கிளையாகும். வங்கியின் 120வது நிறுவன தினக் கொண்டாட்டங்களுடன் இணைந்து நடைபெற்றது. மேடவாக்கம் பிரதான சாலை, கூட்டு சாலை சந்திப்பில் உள்ள ப்ரீத்தா தலைமையகத்தில் இக்கிளை, வேகமாக வளர்ந்து வரும் மேடவாக்கத்தின் வணிக, தகவல் தொழில்நுட்ப மற்றும் குடியிருப்பு மையத்திற்கு சேவை செய்ய அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் இப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு […]

Loading