செய்திகள்

சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, நவ. 16– தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதன்காரணமாக இன்று முதல் 22ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், […]

Loading

செய்திகள்

சென்னையில் விடிய விடிய மழை: தீபாவளி முதல்  வடகிழக்கு பருவமழை

சென்னை, அக்.14– தமிழகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வரும் 19ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் […]

Loading