செய்திகள்

பொங்கல் விடுமுறை: மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்

சென்னை, ஜன. 14– பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்: சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி […]

Loading

செய்திகள்

நங்கநல்லூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதிய நுழைவுவாயில் அமைக்க ஒப்பந்தம்

சென்னை, ஆக. 23– சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஓடிஏ நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்தில், சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகே புதிய நுழைவு / வெளியேறும் அமைப்பை கட்டுவதற்கான ஒப்பந்த்தை ஸ்ரீ ராதா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு ரூ.8.52 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் வழங்கப்பட்டது. இதுவரை நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்தது. இப்போது கட்டப்படும் இந்த கூடுதல் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி சாலையின் இரு […]

Loading

செய்திகள்

3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள்:

சென்னை, ஆக. 2– சென்னை – விழுப்புரம், சென்னை – வேலூர், கோவை – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்புக்கான சாத்திய கூறுகயை ஆய்வு செய்ய பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்ஆர்டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ரயில் நியமித்தது. தமிழகத்தில் […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில்களில் புகையிலை பயன்படுத்தினால் அபராதம்

சென்னை, ஜூலை 30– மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புகையிலையை உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் பரவுவதற்கும் காரணமாகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் […]

Loading