செய்திகள்

ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் ; தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சென்னை, ஜன. 27– நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படத்துக்கு தணிக்கை சான்று […]

Loading

செய்திகள்

பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த கட்டுப்பாடுகள்

இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு சென்னை, நவ.6– தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ‘ரோடு ஷோ’ நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவர இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு முடிவு செய்யப்பட்டது. கடந்த 27.9.2025 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அரசியல் கட்சி […]

Loading

செய்திகள்

ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்: ஐகோர்ட்டில் மனைவி மனு

சென்னை, அக். 10– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரனின் மனைவி, தனது கணவரின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். இன்று பிற்பகல் அந்த மனு விசாரணைக்கு வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சினையால் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு […]

Loading

செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு; திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, அக். 10– நாளை மறுநாள் திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது.புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்த பாடம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாலும். நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு […]

Loading