செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரளா ஆசாமி கைது

சென்னை, ஆக. 25– விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்திவரப்பட்ட 13.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒருவரை கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் சென்னை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆபரேஷன் நர்கோஸின் கீழ் ஆர்.பி.எப். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த கோரமண்டல் […]

Loading