செய்திகள்

குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை

சென்னை, ஜன. 19–- உளவுத்துறை எச்சரிக்கையால் குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார். சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு , அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்

புதுடெல்லி, நவ. 17: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் அமீர் அலி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தேசிய […]

Loading

செய்திகள்

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள்

சென்னை, அக். 29– சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து நவம்பர் 1-ந் […]

Loading

செய்திகள்

ஆயுதபூஜை: மதுரை, செங்கோட்டை, திருவனந்தபுரத்திற்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள்

தெற்கு ரெயில்வே அறிவிப்பு சென்னை, செப். 29– ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கூடுதலா சில சிறப்பு ரெயில்களை இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை இரவு 10.15 மணிக்கு சென்னை […]

Loading

செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது’: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது, எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழு​வதும் 79வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் […]

Loading