செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு: சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார்

தாம்பரம், ஜன.13- தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாபெரும் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து வழங்கினார். ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் – தொழில்நுட்ப மன்றம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவர்கள் பங்கேற்று, 800-க்கும் மேற்பட்ட வியக்கத்தக்க தங்கள் […]

Loading

கதைகள் சிறுகதை

தொலைவிலிருந்து ஒரு துளி…

-: டிக்ரோஸ் :- விஞ்ஞானி மணி கொஞ்சம் தாமதமாகவே வந்தார். அவருடைய ஆழ்விளக்குக் கண்ணாடியோடு (அதாங்க magnifying glass), மெதுவாக செந்நிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்தப் பசுமை ஹால் வழியாக நுழைந்தார். “தண்ணீர் ” என்று மிதந்து வந்த கண்ணன் குரல் வரவேற்றது! கண்ணன் – ‘HydroNet Corporation’ என்ற பன்னாட்டு நீர் நிறுவனத்தின் தலைவர். ஒரு தெளிவான கண்ணாடிப் பொத்தானை விரலால் தட்டினார் மணி. “தட தட்!” தொட்டியின் நடுவில் உள்ள சிறிய குழியிலிருந்து ஒரு […]

Loading