சென்னை, ஜன. 10: தமிழ்நாடு அரசு 100 புதிய காப்பு வனங்களை அறிவித்து, வனப் பாதுகாப்பு மற்றும் காலநிலை தாங்குதிறனை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் தேசிய வனக் கொள்கை (1988), நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நாட்டின் புவியியல் பரப்பளவில் 33 சதவீதத்தை வனங்கள் மற்றும் பசுமை பரப்பின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு இந்த தேசிய இலக்கை நோக்கித் தொடர்ச்சியாக முன்னேறி வருவதுடன், தற்போது 24.47 சதவீத வனங்கள் மற்றும் பசுமைப்பரப்பைக் கொண்டு […]
![]()


