புதுடெல்லி, ஆக. 25– இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை ‘‘நக்சல் ஆதரவாளர்’’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டதற்கு 18 பேர் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
![]()





