செய்திகள்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்

சென்னை, ஆக.15– இன்று சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார். 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கினார். உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரசண்ண குமார், வட்டாட்சியர் ப. பாலகிருஸ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ. யமுனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு […]

Loading

செய்திகள்

சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் 9 புதிய அறிவிப்புகள்

சென்னை, ஆக. 15– இன்று (15–ந் தேதி) 79–வது சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.22,000 ஆகவும், தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.12,000 ஆகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. வாரிசுகளுக்கு ஓய்வூதியம் இனி ரூ.11,000 ஆகவும் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக. 15– சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார். தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் 2025ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார். பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற […]

Loading

செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது’: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது, எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழு​வதும் 79வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் […]

Loading

செய்திகள்

சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்

சென்னை, ஆக. 15– சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின கொடி ஏற்றுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரின் மோட்டார் சைக்கிள் புடைசூழ கோட்டைகொத்தளத்திற்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் நா. முருகானந்தம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தென்னிந்தியப் பகுதிகளின் தலைமைப் படைத்தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் வி. ஸ்ரீரீஹரி, தமிழ்நாடு மற்றும் […]

Loading

செய்திகள்

சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு:

சென்னை, ஆக. 13– சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15–ந் தேதி 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித […]

Loading

செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில்

திருச்சி, ஆக.12– சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல்நிலையப் போலீஸாா் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே காவல்துறை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினா் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை […]

Loading