செய்திகள்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த பெண் கைது

சென்னை, ஆக. 21– மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக பணம் ரூ.31.88 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளி கைது செய்யப்பட்டார். கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்மேரி (45) கடந்த 2022-ம் ஆண்டு அவரது மகளுக்கு எம்.பி.பி.எஸ் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோது, தெரிந்த நபர்கள் மூலம் அறிமுகமான அந்தோணிதாஸ் மற்றும் மாதவன் என்பவரின் மனைவி ரம்யா (37) ஆகியோர் மருத்துவக் கல்லூரி மற்றும் […]

Loading