செய்திகள்

கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 3வது நாளாக விசாரணை

10 வணிகர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் கரூர், நவ. 3– கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 3வது நாளாக தொடர் விசாரணை நடத்தினர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற […]

Loading