செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை

இஸ்லாமாபாத், டிச. 20– ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர […]

Loading

செய்திகள்

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை

4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பு கோவை, ஜூலை.19- பிளஸ்-–1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை முதன்மை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார். அவர்களில் 3 பேர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பிளஸ்-–1 படித்து வந்த 16 வயது மாணவிக்கு, ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் காதலித்து வந்தனர். […]

Loading

செய்திகள்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு: மேலும் 2 பேர் கைது

சென்னை, ஜூலை 4– நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து […]

Loading