சிறுகதை விழாக்கள்

சிறுகதை … சுதந்திர தின விழா..!விழா 33 … ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இருந்தது புழுதி பறக்கும் அந்தத் தெரு. ஓட்டமும் நடையுமாக இருந்தார்கள் அந்தத் தெருமக்கள். ‘ஊ’ என்று நாய் ஊளையிடும் சத்தம் அந்தத் தெருவில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதைக் கட்டியம் கூறியது. அந்த ஊர் மக்கள் எல்லாம் கன்னியப்பன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே வீட்டின் முன்னே நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள். வந்திருந்தவர்களுக்கெல்லாம் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண். ” அம்மா இங்க ரெண்டு காப்பிய குடும்மா. அங்க ரெண்டு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தேர்த் திருவிழா ….!விழா 32 …. ராஜா செல்லமுத்து

அந்த மருத்துவமனை முழுவதும் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.யாருக்கும் யாரும் ஆறுதல் சொல்ல முடியாத அவல நிலையில் இருந்தனர், மக்கள். ” இப்படி நடந்திருக்கக் கூடாது. “ “நடந்திருச்சு” “என்ன செய்ய?” ” இது சாமி குத்தமா ? இல்ல மனுச குத்தமான்னு எதுவும் தெரியலையே? “ “ஏதோ தவறு நடந்து இருக்கிறதுனால தான் இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கு. இல்லன்னா இப்படி நடந்திருக்காது” என்று மருத்துவமனையில் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” ஊர் மக்கள் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … ஆடிப் பெருக்கு விழா..!விழா 30 … ராஜா செல்லமுத்து

” பூஜைக்கு எல்லாம் தயாரா இருக்கா ? “ என்று கேட்டுக் கொண்டே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார், காவிரி மைந்தன். ” ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க? அதான் டைம் இருக்குல்ல “ என்று மனைவி கோசலை சொன்னாலும் அதை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட்டபடியே அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருந்தார், காவிரி மைந்தன். ” உனக்கென்ன நீ சொல்லுவ? ஆடிப்பெருக்கு எவ்வளவு பெரிய விழா தெரியுமா? இந்த நாள்ல நாம சாமி கும்பிட்டா தானே, […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … சிலை திறப்பு விழா ….! விழா 29 … ராஜா செல்லமுத்து

பதினைந்து அடி உயரம்.. மூன்று அடி அகலத்தில் சிலை செய்தாயிற்று. மேல்பூச்சு, கீழ் பூச்சு வேலைகள் முடிந்து சிலையை நிறுவுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தன. ‘சிலையை எப்படிக் கொண்டு வரலாம்?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார், கிருஷ்ணன். ” பெரிய லாரி வச்சுக் கொண்டு வந்திரலாமா? ” என்று கிருஷ்ணனின் நண்பன் குணா கேட்க “லாரியில வச்சுக் கொண்டு வந்தா ஏதாவது டேமேஜ் ஆயிருமே? அப்புறம் இவ்வளவு செலவு பண்ணுனது வேஸ்ட் ஆயிரும். கொஞ்சங்கூட கீறல் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை …..கூழ் ஊற்றும் விழா..! விழா 28 – ராஜா செல்லமுத்து

ஊ… ஊ…. என்ற பெண்களின் குலவைச் சத்தம். டூ… டூ … என்ற பம்பை, உடுக்கைகளின் சத்தம் கங்கை அம்மன் கோயில் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் கூழ் ஊற்றும் விழா அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. மக்களெல்லாம் கோயில் முன்கூடியிருந்தார்கள். அண்டா அண்டாவாக கூழ் நிரம்பியிருந்தது. கற்பூரம், தேங்காய், தீபம் காட்டி அதனுடன் கூழையும் வைத்து அபிஷேகம் செய்து கொண்டிருந்தார், கோயில் பூசாரி. ” இந்தக் கூழ் ஊத்துறதுனால என்ன பலன்? எதுக்காக இந்தக் கூழ் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பொங்கல் விழா…! …. ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது. ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை – வடக்கு வாசலா? தெற்கு வாசலா? – ஆர். வசந்தா

ராம்குமார், அவன் மனைவி உமாவும் மனமொத்த தம்பதியினராகத்தான் வாழ்ந்து வந்தார்கள். திருமணமாகி 6 மாதத்திலேயே ராம்குமாருக்கு ஆபீஸ் விஷயமாக வெளிநாடு செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனும் கிளம்பிவிட்டான். உமா தனியாகத்தான் இருந்தாள். அவள் சிநேகிதகள் சிலர், நாங்கள் கர்நாடகாவை சுற்றிப் பார்க்கப் போகிறோம். நீயும் வருகிறாயா? என்று உமாவைக் கேட்டார்கள். உமாவும் சரி என்று சொல்லி விட்டாள். தனியார் பஸ் ஒன்றில் சென்றார்கள். திடீரென பெரும் மழை பெய்தது. ஒரு பெரிய பாலம் ஒன்று குறுக்கிட்டது. அடியில் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை ….. கற்றார் – பெற்றார் : விழா..! விழா 24 …….. ராஜா செல்லமுத்து

” நடக்கப் போற திருவிழாவுக்கு நீங்க அவசியம் வந்திரணும். சரியா? ” என்று அப்துல் காதரிடம் பத்திரிகையைக் கொடுத்தார், சொக்கலிங்கம். ” நீங்க சொல்லி வராம இருப்பேனா, என்ன? திருவிழாவில முதல் ஆளா நான் வந்து நிப்பேன்” என்றார், அப்துல் காதர். ” சரி… இன்னும் நிறையப் பேருக்குப் பத்திரிகை குடுக்கணும். அப்ப நான் வரட்டுமா?” என்று சொல்லிய, சொக்கலிங்கம் அப்துல்காதர் வீட்டை விட்டுக் கிளம்பினார். ” அவசியம் எங்க திருவிழாவில நீங்க பங்கெடுத்துக்கிரணும்” என்று தன் […]

Loading

செய்திகள்

சிறுகதை ….. கற்றார் – பெற்றார் : விழா..! விழா 24 …….. ராஜா செல்லமுத்து

” நடக்கப் போற திருவிழாவுக்கு நீங்க அவசியம் வந்திரணும். சரியா? ” என்று அப்துல் காதரிடம் பத்திரிகையைக் கொடுத்தார், சொக்கலிங்கம். ” நீங்க சொல்லி வராம இருப்பேனா, என்ன? திருவிழாவில முதல் ஆளா நான் வந்து நிப்பேன்” என்றார், அப்துல் காதர். ” சரி… இன்னும் நிறையப் பேருக்குப் பத்திரிகை குடுக்கணும். அப்ப நான் வரட்டுமா?” என்று சொல்லிய, சொக்கலிங்கம் அப்துல்காதர் வீட்டை விட்டுக் கிளம்பினார். ” அவசியம் எங்க திருவிழாவில நீங்க பங்கெடுத்துக்கிரணும்” என்று தன் […]

Loading

சிறுகதை விழாக்கள்

இசை விழா…! விழா 21

வாசலின் வெளியே ஆடம்பரமான அலங்காரத்தில் பந்தல், வாழைமரம், சீரியல் பல்புகள் என்று அமர்க்களமாகப் போடப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கான இசை விழாவின் பெயர் பட்டியலை ஒட்டியிருந்தார்கள் அத்தனையும் வாயில் நுழையாத ராகங்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்கள். பாடும் ஆள், பாடுகிறவர்களின் பெயர்கள் என்று அரங்கத்தின் முன்னால் இருந்ததைப் படித்துப் பார்த்து ” எந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும் ?” என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள் அன்று விழாவிற்கு வந்தவர்கள் . அன்று, ஐந்தாவது நாள். கர்நாடக சங்கீதத்தில் கரை கண்ட […]

Loading