செய்திகள் முழு தகவல்

பொங்கல் பண்டிகை கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: நாளை டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

சென்னை, டிச. 3: பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் […]

Loading