சென்னை, ஜன. 11: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்தள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்பட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், திருமண சீசன் போன்ற விழா காலங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரெயில்களில் பயணம் செய்வதற்கு ‘டிக்கெட்’ கிடைத்துவிட்டால், ஏதோ சாதித்தது போன்ற உணர்வு பயணிகள் மனதில் வெளிப்படுகிறது. ஏனென்றால் பண்டிகை, விழா காலங்களின்போது சொந்த ஊருக்கு சென்று உற்றார்-உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக […]
![]()


