கதைகள் சிறுகதை

அண்ணா சாலை..! சாலை 1- ராஜா செல்லமுத்து

ஆகஸ்ட் – 22 சென்னை நாள் கொண்டாட்டத்திற்காக சென்னை நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. ” மனுசங்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடுறது மாதிரி, நம்ம சென்னைக்கு இன்று பிறந்த நாள். நம்ம எல்லாரையும் தாய் மடியா தாங்கற சென்னைய நாம சீராட்டிப் பாராட்டி வாழ்த்தணும்.” என்று பேசிக் கொண்டிருந்தார்கள், விழாக் குழுவினர். தமிழரசன், அன்று காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தான். அவனின் முனைவர் பட்ட வாய் மொழித் தேர்வும் அன்று தான் நடக்க இருந்தது. ஐந்து ஆண்டுகள் கடுமையான […]

Loading