சென்னை, நவ.17 தி.மு.க. 75 அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, 63 புத்தகங்களை வாங்கினார். வரும் ஆண்டுகளிலும் இது தொடரட்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ‘தி.மு.க. 75 அறிவுத்திருவிழா’ கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று வரை இந்த திருவிழா நடந்தது. நேற்று நடந்த திருவிழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த முற்போக்கு புத்தகக் காட்சியை […]
![]()




